ரசாயன தர்பூசணி வதந்தி: நம்பலாமா? வேண்டாமா?

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு தவறான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கோடை வெயிலுக்கு இதமளிக்கும் தர்பூசணி விற்பனை மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால், தர்பூசணி விவசாயிகள்…

Continue Readingரசாயன தர்பூசணி வதந்தி: நம்பலாமா? வேண்டாமா?