வேலூரில் அரசு புறம்போக்கு நில வீடுகளுக்கு பட்டா – அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு

வேலூர்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் விஜய கார்த்திகேயன், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கிறார். இந்நிலையில், அவர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், ஆட்சேபனையற்ற…

Continue Readingவேலூரில் அரசு புறம்போக்கு நில வீடுகளுக்கு பட்டா – அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு