மூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

மூணாறு: சுற்றுலா சென்ற நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் பயணித்த வேன் மூணாறு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.  எங்கு, எப்படி நடந்தது விபத்து? கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில்…

Continue Readingமூணாறு அருகே கோர விபத்து – சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு