Pakistan Earthquake |பாகிஸ்தான் நிலநடுக்கம்-மக்கள் பீதி

பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு - Pakistan Earthquake இன்று மதியம் சுமார் 1 மணியளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் நிலப்பரப்பிற்கு அடியில் ஏறத்தாழ 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு…

Continue ReadingPakistan Earthquake |பாகிஸ்தான் நிலநடுக்கம்-மக்கள் பீதி

பத்ரிநாதில் திடீர் பனிச்சரிவு – 57 பணியாளர்கள் சிக்கினர், மீட்பு பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில், பத்ரிநாத் அருகே இன்று காலை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 57 பணியாளர்கள் சிக்கி, உயிருக்கு போராடும் அவலநிலை உருவாகியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பனிக்கட்டிகளின் அடியில் புதைந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள்…

Continue Readingபத்ரிநாதில் திடீர் பனிச்சரிவு – 57 பணியாளர்கள் சிக்கினர், மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!

காத்மாண்டு: நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்கள் அச்சத்தில் வீதிகளுக்குத் தஞ்சமடைந்தனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும், நேபாளத்தில் 5.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் பாகிஸ்தானில்…

Continue Readingநேபாளம், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலையில் மக்கள் பீதியில்!

டெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு, பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிஷாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நிலநடுக்கம் – மக்கள் வீதிக்கு வெளியேறினர் இன்று அதிகாலை 5.35 மணியளவில்…

Continue Readingடெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!