கைலாசாவில் இருந்து நேரடி தரிசனம்! நித்தியானந்தா வருகிறார்!

எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு கைலாசாவிலிருந்து ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. நித்தியானந்தா ஏப்ரல் 3ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் உரையாற்ற உள்ளார். அவரது தரிசனத்திற்காக காத்திருங்கள் என சீடர்களுக்கு அழைப்பு…

Continue Readingகைலாசாவில் இருந்து நேரடி தரிசனம்! நித்தியானந்தா வருகிறார்!