தென்காசி விவசாயியின் நேர்மையை பாராட்டிய மக்கள் – ரூ.5 லட்சம் மீண்டும் உரியவரிடம்
தென்காசி: நேர்மையின் மிகச்சிறந்த உதாரணமாக திகழும் ஒரு சம்பவம் தென்காசியில் நிகழ்ந்தது. புளியங்குடி பகுதியில் சாலையில் கிடந்த ரூ.5 லட்சம் பணத்தை எடுத்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயி தங்கச்சாமியின் நேர்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். சாலையில் கிடந்த பணம் –…