கடலூர் அருகே பேருந்து விபத்து : பலர் காயம்

கடலூர் அருகே அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 30 பயணிகள் காயம் கடலூர் அருகே ஆலப்பாக்கம் என்னுமிடத்தில் அரசுப் பேருந்து ஒன்றும், தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் முப்பது பயணிகள் காயமடைந்தனர். தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து…

Continue Readingகடலூர் அருகே பேருந்து விபத்து : பலர் காயம்

எதிர்பாராத விபரீதம்: ஒரு உயிர் பறிபோன சோகம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரு 17 வயது இளைஞர்கள், பிளஸ்-2 தேர்வு முடிந்த கையோடு மது அருந்தும் எண்ணத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தனர். மதுபாட்டில்களை உடலோடு ஒட்டி எடுத்துச் சென்ற நிலையில், தொருவளூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் இருவரும்…

Continue Readingஎதிர்பாராத விபரீதம்: ஒரு உயிர் பறிபோன சோகம்