பெரியகுளத்தில் இருசக்கர வாகன ஓட்டுனருக்கு கத்திக்குத்து – மூன்று பேர் கைது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை வழிமறித்து கத்தியால் குத்தி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் முழு விவரம் பெரியகுளம் அருகே நேரு நகரில் வசிக்கும் கண்ணன் என்பவர்,…