இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிகாலை மக்கள் அதிர்ச்சி!
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவான இந்த நிலநடுக்கம், வீடுகளை தள்ளாடச் செய்தது. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியா நிலநடுக்கம்…