மயானத்தில் தீண்டாமை.. கோவையில் அதிர்ச்சி! உயர்நீதிமன்றத்தின் கடும் உத்தரவு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில், பொது மயானத்தை பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்த அனுமதிக்காமல், இரும்பு வேலி அமைத்த விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றது.இந்த வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். மார்ச் 19க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

Continue Readingமயானத்தில் தீண்டாமை.. கோவையில் அதிர்ச்சி! உயர்நீதிமன்றத்தின் கடும் உத்தரவு