மதுரையில் சிறைக்கைதிகளின் புதிய முயற்சி – 340 கிலோ கோழிக்கறி விநியோகம்.
மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலை தற்போது கோழிப்பண்ணை நடத்தி, கைதிகளின் உணவுக்காக மட்டுமல்ல, பொதுமக்கள் சந்தைக்கும் கோழிக்கறி வழங்கி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் சிறைத்துறைக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தி, கைதிகளுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மத்திய…