நிர்மலாதேவி மேல்முறையீடு – மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை தள்ளிவைப்பு
மதுரை: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியை நிர்மலாதேவி, தன் சிறைத்தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில், அவர் மீது விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு…