கோவை பள்ளியில் ஓவிய ஆசிரியர் மீது புகார் – போக்சோ சட்டத்தில் கைது
கோவை: கோவை, பந்தய சாலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த ஓவிய ஆசிரியர், போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் பின்னணி கோவை வடவள்ளியைச் சேர்ந்த ராஜன், பந்தய சாலையில்…